செய்திகள்
  1. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது
  2. https://newsapp.getesy.in/staging/
  3. பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!
  4. யாழில் உயர்தர பரீட்சை முடிந்ததும் தலைமறைவான மாணவனும், மாணவியும்: கடத்தி வந்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த காதலியின் குடும்பத்தினர்!
  5. சானியா மிர்சாவை பிரிந்து பாகிஸ்தான் நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்
  6. சனத் நிஷாந்தவின் உடலை பார்வையிட்ட ரணில்
  7. மீனவர்களை கொன்று படகை கடத்திக் கொண்டு அஸ்திரேலியா தப்பித்த கும்பல்... கூண்டோடு திருப்பியனுப்பப்பட்டு மரணதண்டனை!
news-details

நாவிதன்வெளியில் மு.கா.வின் 09 மகளிர் கிளைகள் புனரமைப்பு!

நாவிதன்வெளியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மகளிர் கிளைகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

ad

news-details

அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேசத்தில் 09 கிராம சேவகர் பிரிவுகளுக்கான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மகளிர் கிளைகள் புனரமைப்புக் கூட்டம் நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் என்.பி.நவாஸ் தலைமையில் நேற்று (15) மத்திய முகாம் பல்தேவைக் கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த கிளைகள் புனரமைப்புக் கூட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்சூர், கட்சியின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ.காதர், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை, கட்சியின் மாவட்ட செயற்குழுவின் செயலாளரும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன், அரசியல் அதிஉயர் பீட உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளருமான ஏ.சீ.நிஸார் ஹாஜியார் மற்றும் நாவிதன்வெளி பிரதேசத்தின் 09 சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளைக் குழுக்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

ad

You can share this post!

10 வயது மாணவன் பலி

பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!

author

Mark Willy

By Admin

தமிழகம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்.

Leave Comments